எனக்கு இந்த நிறத்தை பற்றி நினைக்கும் போது ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. இந்த கதை எங்கோ கேட்டது. கற்பனை கதை மட்டுமே. யாரையும் புண்படுத்தினால் மன்னிக்கவும்.

கடவுள் இந்த உலகத்தை படைத்து கொண்டு இருக்கிறார். இப்பொழுது இந்தியாவில் மனிதர்களை படைக்க வேண்டிய வேலை அவருக்கு. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மனிதர்களை படைக்கிறார்.

முதலில் நிறம் கொடுக்க வேண்டும் அவர். காஷ்மீரிலிருந்து நிறந்தை apply செய்கிறார். தெற்கே வரும் பொழது நிறத்தின் இருப்பு குறைகிற்து. எனவே குறைவாக apply செய்கிறார். அடடா.. தெற்கே உள்ளவர்களை கருப்பாக படைத்துவிட்டோமே என வருந்துகிறார்.

அதற்கு பிரதி பலனாக எதேனும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். சரி. இப்பொழுது மூளை படைக்கும் வேலை அவர்க்கு. இந்தமுறை கன்னியாகுமரியில் இருந்து ஆரம்பிக்கிறார். வடக்கே செல்ல செல்ல அவரிடம் இருப்பு குறைகிறது…

நீதி: எது முக்கியம் என்பது உங்களுக்கே புரிந்து இருக்கும்….