Monday, March 8, 2010

காதலிக்காதீர்கள்...

காதலிக்காதீர்கள்…

தொடக்கம்
உண்டெனில்
முடிவும்
உண்டு
இயற்கையின்
விதி…

காதலும்
கற்றுதந்தாய்
கலவியில்
இன்பமுட்டினாய்..

கண்ணின்
இமையென
இருந்தாய்..

இன்று
கண்ணிரில்
நிற்கிறேன்
இமைமூட‌
மறந்து…

No comments:

Post a Comment