அனுபவம்
கிடைக்க பெறுதலும்
கிடைக்க மறுப்பதும்
கிடைத்தது தவறுவதும்
தவறியது கிடைப்பதும்..
ஒவ்வொன்றிலும்
ஒரு
வலி அல்லது
இன்பம்
மனிதனின் ஒட்டம்
இரண்டு எல்லைகளுக்கு
உட்பட்டது
பிறப்பு மற்றும்
இறப்பு
ஓட்டத்தில்
விழுவதும்
எழுவதும்
நிதர்சனம்
ஆனால்
இலக்கு ஒன்றே..
No comments:
Post a Comment