Thursday, February 11, 2010

மழையில்…

உன்னை பெண்
பார்த்தேன்
அன்று கோடைமழை…

உன் கரம்
பிடித்தேன்
குற்றால சாரலிலே…

புதுவீடு
புகுந்தோம்
வருண‌பகவான் ஆசியோடு…

ஈன்றாய்
இளவேனிற் பொழுதில்…

மழை நம்
ராசி என்றாய்…

இன்று
கண்ணீர் மழையில்
நான் மட்டும்…

No comments:

Post a Comment