Friday, February 6, 2009

பிடித்தது

பிடித்த குறள்

குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் 
மழலை சொல் கேளாதார் 

பிடித்த பாரதி பாடல்

மனதில் வுறுதி வேண்டும் 
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் 
கனவு மெய்ப்பட வேண்டும் 
கைவசமாவது விரைவில் வேண்டும் 
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும் 
கண் திறந்திட வேண்டும்
காரியத்திலுறுதி வேண்டும்

பிடித்த புறநானுறு

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா

No comments:

Post a Comment